சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார் ஷமீம் அகமது

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக ஷமீம் அகமது இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், ஷமீம் அகமதுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் ஒரு கூடுதல் நீதிபதி பதவியேற்றதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

The post சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார் ஷமீம் அகமது appeared first on Dinakaran.

Related Stories: