அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு

சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு செய்துள்ளனர். அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை; அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை; அமைச்சர் ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை; அமைச்சர் சா.மு.நாசருக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

 

The post அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: