நீலகிரி சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு..!!

உதகை : முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆற்றில் ஆண் யானை இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நீலகிரி சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: