தமிழகம் காரைக்குடியில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி..!! Sep 28, 2024 வேலைநிறுத்தம் காரைக்குடி Kallal கவிதா வசந்தி காரைக்குடி மின்னல் தாக்குதல் காரைக்குடி: காரைக்குடி கல்லல் அருகே மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 100 நாள் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய கவிதா, வசந்தி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். The post காரைக்குடியில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி..!! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி