சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 30 வீடுகள் சேதம்

விருதுநகர்: சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தால் அதைச் சுற்றியுள்ள 30 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. வீடுகளில் இருந்த டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்ததாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெடி விபத்தால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 40 எரிவாயு சிலிண்டர்கள் அகற்றம் செய்யப்பட்டது.

The post சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 30 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: