தமிழகம் போதை மாத்திரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது..!! Sep 28, 2024 சட்டம் சென்னை ராகேஷ் ஏபி மாநில சட்ட கல்லூரி தாண்டியார்பெட் சென்னை: போதை மாத்திரை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக் கல்லூரி மாணவர் ராகேஷ் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராகேஷை தண்டையார்பேட்டையில் போலீசார் கைது செய்தனர். The post போதை மாத்திரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது..!! appeared first on Dinakaran.
பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்த நிலையில் அவர்களின் கதி என்ன?