×

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிஸ்கோ தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கியது!!

சென்னை : சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிஸ்கோ தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கியது.உற்பத்தி தொடங்குவதை ஒட்டி ஸ்ரீபெரும்புதூர் சிஸ்கோ ஆலையில் விழா நடைபெற்றது. ஃபிளெக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிஸ்கோ நிறுவனம் மின்னணு சாதனங்களை ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தயாரிக்கிறது.

The post சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிஸ்கோ தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Cisco factory ,Sriperumbudur ,Chennai ,Cisco ,factory ,Flextronics ,
× RELATED நீர்வரத்து கால்வாயில் குப்பை, இறைச்சி...