சந்திரபாபு நாயுடுவை பாஜக ஏன் கண்டிக்கவில்லை: ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

ஆந்திரா: நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு கூறியதை பாஜக ஏன் கண்டிக்கவில்லை என ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டியுள்ளார். சந்திரபாபு ஆட்சியில் 14 முறை, எனது ஆட்சியில் 15 முறை நெய் தரமில்லை என திருப்பி அனுப்பப்பட்டது. நெய்யில் கலப்படம் என்ற விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுகிறது என ஜெகன் மோகன் குற்றச்சாட்டியுள்ளார்.

The post சந்திரபாபு நாயுடுவை பாஜக ஏன் கண்டிக்கவில்லை: ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: