தரமற்ற விதை விநியோகித்தால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தரமற்ற விதை விநியோகிக்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விதையின் தரத்தை அறிய ரூ.80 செலுத்தி மாதிரிகளை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளலாம். நாற்றங்கால் பண்ணை வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

The post தரமற்ற விதை விநியோகித்தால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Related Stories: