சேலத்தில் லஞ்சம் வாங்கிய ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் கைது!!

சேலம்: சேலத்தில் ஓய்வூதிய தொகை வழங்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் தனபால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் தனபால் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் கையும்களவுமாக சிக்கினார்.

 

The post சேலத்தில் லஞ்சம் வாங்கிய ஓய்வூதிய பிரிவு கண்காணிப்பாளர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: