தமிழகம் சின்னசேலம் அருகே விஷவண்டு கடித்ததில் 15 பேருக்கு காயம் Sep 27, 2024 சின்னா சேலம் கள்ளக்குறிச்சி கல்லாக்குறிச்சி மருத்துவமனை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விஷவண்டு கடித்ததில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விஷவண்டு தாக்கியதில் காயமடைந்தோர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post சின்னசேலம் அருகே விஷவண்டு கடித்ததில் 15 பேருக்கு காயம் appeared first on Dinakaran.
சொத்து வரி 6% உயர்வு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.! அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
குமாரபாளையத்தில் பிடிபட்டது ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் : சேலம் சரக டிஐஜி உமா விளக்கம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மலேரியா ஒழிப்பு இலக்கை நெருங்கும் தமிழ்நாடு: கடந்த 4 வருடங்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை