தமிழகம் நாகையில் தனியார் பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல்!! Sep 27, 2024 நாகை பாதுகாப்பு தின மலர் நாகை: நாகையில் அரசு மருத்துவமனை அருகே தனியார் பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இயங்கியதாக பேக்கரியை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். The post நாகையில் தனியார் பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல்!! appeared first on Dinakaran.
சொத்து வரி 6% உயர்வு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.! அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
குமாரபாளையத்தில் பிடிபட்டது ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் : சேலம் சரக டிஐஜி உமா விளக்கம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மலேரியா ஒழிப்பு இலக்கை நெருங்கும் தமிழ்நாடு: கடந்த 4 வருடங்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை