நாகையில் தனியார் பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல்!!

நாகை: நாகையில் அரசு மருத்துவமனை அருகே தனியார் பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இயங்கியதாக பேக்கரியை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post நாகையில் தனியார் பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல்!! appeared first on Dinakaran.

Related Stories: