தமிழகம் டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்..!! Sep 27, 2024 தில்லி சென்னை எழும்பூர் Express சென்னை: டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் எழும்பூருக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்படும் ஜி.டி.விரைவு ரயில் (12616) அதிகாலை 4.25-க்கு பதில் இனி 5 மணிக்கு எழும்பூர் வந்துசேரும். The post டெல்லி – சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் ரயில் வந்துசேரும் நேரம் மாற்றம்..!! appeared first on Dinakaran.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மலேரியா ஒழிப்பு இலக்கை நெருங்கும் தமிழ்நாடு: கடந்த 4 வருடங்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை
விருதுநகர் மாவட்டத்தில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பனப்பாக்கத்தில் நாளை தொழிற்பூங்கா அடிக்கல் நாட்டு விழா முதல்வர் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்
தென்னிந்தியாவில் பவாரியா கும்பல் கைவரிசையா? குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் சேசிங்..வடமாநில கொள்ளை கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!!
பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணி ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது