×

திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கற்களால் மாறி மாறி தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது

சென்னை : சென்னை திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கற்களால் மாறி மாறி தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மாறி மாறி கள்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய மாநில கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்து ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கற்களால் மாறி மாறி தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumullaiwayal railway station ,Chennai ,Tirumullaiwayal railway station ,Patchaiapan College ,State College ,Tirumullawayal railway station ,
× RELATED கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ATM -களில் ரூ.65 லட்சம் பணம் கொள்ளை