உலகம் மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு! Sep 27, 2024 மொரிஷியஸ் தின மலர் மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மொரீசியஸில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்றிரவு 7.19 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. The post மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு! appeared first on Dinakaran.
லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்படை தளபதி பலி..!!
அமெரிக்காவில் மீண்டும் கோயில் மீது தாக்குதல்: – இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என எழுதி வைத்ததால் பரபரப்பு
அதிபர் பைடனின் 2 திட்டங்களின் கீழ் அமெரிக்காவுக்குள் நுழைந்த 13 லட்சம் பேரை வெளியேற்றுவேன்: டிரம்ப் எச்சரிக்கை
உச்சக்கட்ட பதற்றம் நிலவுவதால் லெபனானுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்கவும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல்: லெபனானுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்
“ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணையை ஏவினால் அணுகுண்டுகளை வீசுவோம்”: உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை