தமிழகம் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்! Sep 26, 2024 தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்கள் சென்னை தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு சென்னை: கனமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல். நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.
₹60 லட்சம் செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு 3,712 புகார்களில் ₹35.18 கோடி இழப்பு ₹8.81 கோடி உடனடியாக மீட்பு
திருவண்ணாமலையில் நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கலப்பட, தரமற்ற உணவு பொருட்களால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படும்