மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்!

கள்ளக்குறிச்சி: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 3ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமையாசிரியர் துரையரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

The post மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: