மதுரை அருகே குடும்பத் தகராறில் இரு குழந்தைகளைக் குத்திக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி

மதுரை: அண்ணாநகரில் குடும்பத் தகராறில் இரு குழந்தைகளைக் குத்திக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி செய்துள்ளார். யாகப்பாநகரைச் சேர்ந்த சேதுபதி என்பவர் தனது 2 பெண் குழந்தைகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். ரக்ஷனா (7), ரக்ஷிதா (5) உயிரிழந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற சேதுபதி சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

The post மதுரை அருகே குடும்பத் தகராறில் இரு குழந்தைகளைக் குத்திக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: