×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,minister ,Sendil Balaji Jamin ,Delhi ,Sentil Balaji ,Senthil Balaji Jamin ,
× RELATED ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின்...