கொடைக்கானல் அருகே நிலப் பிளவு 2ஆம் கட்ட ஆய்வு..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி வனப்பகுதியில் ஏற்பட்ட நிலப்பிளவு தொடர்பாக இன்று 2ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. நிலப் பிளவு தொடர்பாக இந்திய புவியியல் அதிகாரிகள் 2 ஆம் கட்ட ஆய்வை மேற்கொண்டனர்.

The post கொடைக்கானல் அருகே நிலப் பிளவு 2ஆம் கட்ட ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: