×

பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு கைது!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு கைது செய்யப்பட்டார். நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருப்பதால் அவரை விடுவிக்க வாய்ப்பு உள்ளது.

The post பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு கைது!! appeared first on Dinakaran.

Tags : Edavela Babu ,Thiruvananthapuram ,Kerala ,
× RELATED பாலியல் வழக்கில் ஜாமின் கோரி மலையாள...