ஒசூர் அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு..!!

ஒசூர்: ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் இருந்து சிமென்ட் கற்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். குந்துக்கோட்டை அருகே வளைவில் திரும்பிய போது லாரி கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர். லாரியில் சென்ற தொழிலாளர்கள், இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தனர்.

The post ஒசூர் அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: