×

பாரலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

சென்னை : பாரலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, மணிஷா, நித்யஸ்ரீ உள்ளிட்டோருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார்.

The post பாரலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Paralympic ,Chief Minister ,MLA K. ,Stalin ,Chennai ,Paralympic Games ,Veerangans ,K. ,Mariyappan ,Tangavelu ,Dulasimathi ,Manisha ,Nityasree ,
× RELATED முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று...