இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அவர் சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தேனி எஸ்பி சிவபிரசாத், சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு செய்தார். போலீசார், சின்னமனூரைச் சேர்ந்த 2 பேரை பிடித்து உள்கட்சி பூசல் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post அதிமுக நிர்வாகி வீடு, அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.