சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ்.அல்லி நியமனம்..!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ்.அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டடுள்ளார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கார்த்திகேயன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக எஸ்.அல்லி நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: