×

குஜராத்தில் குழந்தையை கொன்ற பள்ளி முதல்வர் கைது..!!

குஜாராத்: டோகாட் மாவட்டத்தில் முதல் வகுப்பு படித்த 6 வது குழந்தையை கொன்றதாக பள்ளி முதல்வர் கோவிந்த் நட் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்ய முயன்றபோது கத்திய குழந்தையின் வாயை கையால் மூடியபோது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்தது.

The post குஜராத்தில் குழந்தையை கொன்ற பள்ளி முதல்வர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Govind Nath ,Dogat district ,
× RELATED தனியார் நிறுவனத்திற்கு தர வேண்டிய...