×

ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: பிற்பகலில் அப்பு ஆஜர்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதூர் அப்பு, பிற்பகலில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு நாட்டுவெடிகுண்டுகள் சப்ளை செய்ததாக புதூர் அப்பு டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

The post ஆஸ்ட்ராங் கொலை வழக்கு: பிற்பகலில் அப்பு ஆஜர் appeared first on Dinakaran.

Tags : APU AZAR ,Chennai ,Budur Appu ,Armstrong ,Rumampur Court ,Putur Apu ,Delhi ,Apu Aazar ,
× RELATED சம்பள பிரச்னை, பாலியல் குற்றச்சாட்டு:...