தமிழகம் சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!! Sep 24, 2024 சென்னை மெரினா கடற்கரை சென்னை வடக்கு முகமது தில்சாத் மேற்கு வங்கம் சென்னை: சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்த வடமாநில தொழிலாளி கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த முகமது தில்சாத்(30), நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலை இழுத்து சென்றது. The post சென்னை மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
கொளத்தூர் பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்