போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பையா பாண்டியனை கடலூருக்கு அழைத்துவந்து சிபிசிஐடி போலீசார்; போலி சான்றிதழ் வழக்கில் முக்கிய நபரான கவுதமன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அருகே போலி சான்றிதழ்கள் கண்டெடுத்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

The post போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: