×

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடலூர்: 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

The post சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Bocso Court ,Dinakaran ,
× RELATED கடலூர் அருகே சிறுமியை பாலியல்...