திருச்சியில் நில அபகரிப்பு புகாரில் ஐஜேகே நிர்வாகி கைது

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உரிமையாளர்களை மிரட்டி நிலங்களை அபகரிப்பு செய்த புகாரில் ஐஜேகே நிர்வாகி சுரேஷ் கைது செய்துள்ளனர். இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் மைக்கேல் சுரேஷை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நில அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் ஆபரேஷன் அகழி என்ற பெயரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சுரேஷ் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக பெற்ற நில பத்திரங்கள் சிக்கின

The post திருச்சியில் நில அபகரிப்பு புகாரில் ஐஜேகே நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: