இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திஸநாயக

கொழும்பு: இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது சுற்றில் அநுரா குமார திஸநாயக 55.89% வாக்குகள் பெற்றார். ஆட்சிமாற்றம் மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியும் தேவை என்ற முழக்கத்துடன் அதிபராகியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின்போது ராஜபக்சவின் செயல்பாடுகளை கண்டித்தவர்

 

The post இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திஸநாயக appeared first on Dinakaran.

Related Stories: