இன்று காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது காவடி மண்டபத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘’ கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா’’ என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.