இந்த, நில எடுப்பு பணியால் பாதிக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு இடப்பீட்டு தொகை வழங்கியும், நெடுஞ்சாலைத்துறை அல்லது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நீலாங்கரையில் 120 மீட்டர் 5 மீட்டர் இருந்து சக்தி முத்தம்மன் கோயில் அகற்றப்பட்டது. அதேபோல், ஈஞ்சம்பாக்கத்தில் புலன் எண் 14/2ல் இருந்த அதிமுக அலுவலகம், மருந்தகம், ஹார்டுவேர் கடை மற்றும் பிறகடைகள் கட்டிடங்கள் 100 மீட்டர் நீளம் 5 மீட்டர் அகலமுள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைதுறையினர், நீலாங்கரை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
The post கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.