தமிழகம் சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு Sep 21, 2024 விஷ்வஜா சிவகங்கை சிவகங்கை Ilayankudi பாஸ்கரன் ராமையா தின மலர் சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.செப்டிக் டேங்கில் கழிவுநீரை அகற்ற முயன்றபோது விஷ வாயு தாக்கியதில் பாஸ்கரன், ராமையா ஆகியோர் பலியாகினர். The post சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையோர கடைகள் அதிரடி அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: புதிய பணிக்காக சாலைகளை தோண்டக் கூடாது என உத்தரவு
பொன்னேரியில் தண்டவாள போல்ட்டுகளை கழற்றி மின்சார ரயிலை கவிழ்க்க சதி?.. மர்ம நபர்களுக்கு வலை; 2 தனிப்படை தீவிர விசாரணை
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்
கொடைக்கானல் அருகே நில அதிர்வு?.. கேரளாவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி