கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மலை கிராம மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கிறது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 56,07,385 பேர் பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தற்போது 1834 மருத்துவமனைகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

The post கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: