மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் அன்பழகன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசு ஊழியர்களை அவதூறாக பேசியது, அரசுக்கு எதிராக விவசாயிகளை போராடத் தூண்டியது ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. செப்டம்பர்.15-ல் மயிலாடுதுறையில் நடத்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் அரசு ஊழியர்களை அன்பழகன் அவதூறாக பேசிய வீடியோ தொலைக்காட்சியில் வெளியானதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: