தமிழகம் டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி Sep 18, 2024 தில்லியின் கரோல் பாக் தில்லி டெல்லி: டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். The post டெல்லியில் கரோல் பாக் வட்டாரத்தில் 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி appeared first on Dinakaran.
எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!
ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்க கூடியதாக கருதினால் எனக்கு ஆட்சேபனை இல்லை: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல்
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு!
இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தடை செய்ய கோரி போராட்டம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது