கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவிப்பது குறித்த விவகாரத்தில் 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. கூல் லிப் பயன்பாடு குறித்த வழக்கில் 3 நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்பவும் ஹரியானா, கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: