மேலும், தீ அருகில் உள்ள வயல்வெளிக்கும் வீடுகளுக்கும் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் பழைய பேப்பர், கோணி சேகரிப்பு கிடங்கில் இருந்த பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கோணி, பஞ்சு ஆகியவை எரிந்து சாம்பலானது. ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
The post பேப்பர் கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.