தமிழகம் தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! Sep 10, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி தாருவகுளம் இலங்கை இலங்கை புத்தளம் நீதிமன்றம் தின மலர் தூத்துக்குடி: இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேர் மீதான வழக்கு விசாரணை செப்.18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையை செப். 18-க்கு ஒத்திவைத்து இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு