கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்த உதவிய என்.சி.சி அலுவலர் பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்த உதவிய என்.சி.சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு பள்ளி என்.சி.சி. அலுவலர் கோபு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்த உதவிய என்.சி.சி அலுவலர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: