சொல்லிட்டாங்க…

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அன்பின் குரல் ஒலிப்பதை உறுதி செய்வதே எங்கள் பணி.
– காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஆன்மிகத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அற்பன் மகாவிஷ்ணு. அவர் பேசியது ஆன்மிகம் அல்ல.
– மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: