செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் பகுதிகளில் வட மாநிலத்தவர் தயாரித்து வரும் விநாயகர் சிலைகளில் ரசாயனம் கலந்து விற்பனை செய்வதால், செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு 200 சிலைகளை பறிமுதல் செய்தனர்.