தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை Sep 04, 2024 இலங்கை கடற்படை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை இலங்கை கடற்படை Neduntivu தின மலர் புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. The post புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்