தமிழகம் நாமக்கல்: கொலை வழக்கில் 4 பேர் கைது Aug 31, 2024 Namakal நாமக்கல் தமிஷெல்வன் இராசிபுரம் லோகநாதன் சங்கர் மணிக்கம் இளவரசன் நாமகிரிப்பேட்டை தின மலர் நாமக்கல்: ராசிபுரம் அருகே தமிழ்ச்செல்வன் (50) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகநாதன், சங்கர் மாணிக்கம், இளவரசி ஆகியோரை கைது செய்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post நாமக்கல்: கொலை வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்
பல கல்வி நிறுவனங்களில் பல்கலை விதியை பின்பற்றாமல் பேராசிரியர்கள் நியமனம்: மக்கள் கல்வி இயக்ககம் குற்றச்சாட்டு
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
43 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தெரிந்தவர் நியமனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன்: புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேச்சு
விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை: கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஏற்பாடு
பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மனு முழு விவரம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 50 சதவீத நிதி உடனே வழங்க வேண்டும்: சமக்ரசிக்க்ஷா திட்ட பணிகளுக்கான நிதியை விடுவியுங்கள்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்: 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க முதற்கட்ட பணி தொடக்கம்: திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது டிட்கோ; திறமையான விமானிகளை உருவாக்க திட்டம்
5 கி.மீ தூர கால்வாயில் 1.5 கி.மீ வரை குப்பை அடைப்பு: குப்பைக் கழிவுகளால் சேதமடைந்த சிறுசேரி கால்வாய்; பருவமழை தொடங்கும் முன்பே தூர்வார கோரிக்கை
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
விதிமீறி குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் 10 மடங்கு உயர்வு சென்னையில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்த முடிவு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்