புதிய தாவரவியல் பூங்கா: மாதிரி புகைப்படம் வெளியீடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே புதிய தாவரவியல் பூங்கா மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடம்பூர் கிராமத்தில் அமைய உள்ள புதிய பூங்காவில் 8 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பூங்காவாக புதிய தாவரவியல் பூங்கா அமைய உள்ளது.

 

 

The post புதிய தாவரவியல் பூங்கா: மாதிரி புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: