சென்னையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை அண்ணாநகர் அரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடியைச் சேர்ந்த சசிகுமார், பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்த ஜனார்த்தளன் ஆகியோர் கைதாகினர்.

The post சென்னையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: