சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றை கடத்தி வந்த நபரை கைது செய்துள்ளனர். 67 பச்சோந்திகள் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 365 பச்சோந்திகள் தாய்லாந்திற்கு திரும்ப அனுப்பப்பட்டன.