அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

சென்னை: அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளதாக நீதிபதி பவானி சுப்பராயன் கருத்து. அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் கூறியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

 

The post அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி! appeared first on Dinakaran.

Related Stories: